Vasagam
DigitalOcean Referral Badge
  • முகப்பு
  • அகம் & புறம்
  • ஆவாது
  • கதைகள்
    • கதாபாத்திரங்கள்
    • மாமனிதர்கள்
    • சிறுகதைகள்
    • நீதி கதைகள்
    • ஜென் கதைகள்
    • காதல் கதைகள்
    • குடும்ப கதைகள்
    • கிரைம் த்ரில்லர் கதைகள்
    • பேய் கதைகள்
    • சுட்டிக் கதைகள்
    • பக்தி கதைகள்
  • இலக்கியம்
  • கவிதைகள்
  • வாழ்த்து
  • பெயர்கள்
    • பெண் குழந்தை பெயர்கள்
    • ஆண் குழந்தை பெயர்கள்
    • தொழில் பெயர்கள்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
    • கனவு பலன்கள்
  • மேலும்
    • தொழில்நுட்பம்
    • பணம்
    • மருத்துவம்
    • வரலாறு
    • அறிவியல்
  • முகப்பு
  • அகம் & புறம்
  • ஆவாது
  • கதைகள்
    • கதாபாத்திரங்கள்
    • மாமனிதர்கள்
    • சிறுகதைகள்
    • நீதி கதைகள்
    • ஜென் கதைகள்
    • காதல் கதைகள்
    • குடும்ப கதைகள்
    • கிரைம் த்ரில்லர் கதைகள்
    • பேய் கதைகள்
    • சுட்டிக் கதைகள்
    • பக்தி கதைகள்
  • இலக்கியம்
  • கவிதைகள்
  • வாழ்த்து
  • பெயர்கள்
    • பெண் குழந்தை பெயர்கள்
    • ஆண் குழந்தை பெயர்கள்
    • தொழில் பெயர்கள்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
    • கனவு பலன்கள்
  • மேலும்
    • தொழில்நுட்பம்
    • பணம்
    • மருத்துவம்
    • வரலாறு
    • அறிவியல்
No Result
View All Result
Vasagam
Home நீதி கதைகள்

குதிரை வண்டிக்காரன்

விகடகவி by விகடகவி
27/06/2021
in நீதி கதைகள்
0
Swami Vivekananda at Parliament of Religions
0
SHARES
73
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒரு பரபரப்பான காலை பொழுது, ஓர் குதிரை வண்டிக்காரன் தன் எஜமானனின் மகனை பள்ளிக்கூடம் அழைத்து செல்ல காத்திருக்கிறான். தேவி அம்மாள் தன் மகனை வேக வேகமாக அழைத்து சென்று வண்டியில் ஏற்றிவிடுகிறாள், வண்டி புறப்படுகிறது போகும் வழியில் அச்சிறுவன் அந்த குதிரை வண்டிக்காரனை பார்த்துகொண்டே வருகிறான். அந்த வண்டிக்காரன் எழுப்பும் ஓசை, சாட்டையை சலற்றும் விதம், அவனுடைய தலைப்பாகை அச்சிறுவனை வெகுவாக கவர்ந்தது வண்டியும் பள்ளிக்கூடம் வந்து சேர்ந்தது. அந்த வண்டிக்காரனை பற்றி யோசித்தவாரே வகுப்பறைக்குள் நடந்து சென்றான் அந்த சிறுவன்; நாட்கள் நகர்ந்தன.

ஒருநாள் வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார் “நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள்?” ஒவ்வொருவராக எழுந்து பதில் சொல்லுமாறு கூறினார். மாணவர்களும் ஒவ்வொருவராக எழுந்து தான் என்னவாக போகிறோம் என்று உற்சாகமா கூறினார்கள். அனைவரும் மருத்துவர், சட்டம் போன்ற துறைகளை கூறினார்கள் ஆனால் அந்த ஒரு சிறுவன் மட்டும் தான் குதிரை வண்டிக்காரனாக ஆவேன் என்றான். அனைவரும் கேளி செய்தனர் ஆசிரியரும் வருத்தப்பட்டு அந்த சிறுவனிடம் அறிவுரைகளை கூறி சட்டம், மருத்துவம் போன்ற பெரிய துறைகளில் பணிபுரிந்தால் எண்ணற்ற மக்களுக்கு உதவலாம் என்று கூறி அச்சிறுவனின் மனதை மாற்ற முயற்சித்தார் ஆனால் அந்த மாணவனோ சற்றும் செவிசாய்க்காமல் குதிரை வண்டி ஓடுவதிலேயே உறுதியாய் இருந்தான்.

அந்த மாணவனின் தந்தை ஊரில் பிரபலமான ஒருவராக இருந்ததால், ஆசிரியர்க்கு முன்பே அவன் தந்தையை பற்றி தெரிந்திருந்தது. அச்சிறுவனின் எதிர்காலம் வீணாகிவிட கூடாது என்றெண்ணி ஒருநாள் அந்த மாணவனின் வீட்டிற்கே சென்று அவன் தந்தையிடம் வினவ சென்றார் ஆனால் அவர் வீட்டில் இல்லாத காரணத்தால் தாய் தேவி அம்மாளிடம் நடந்ததை கூறினார், அந்த மாணவனின் தாயும் வருத்தப்பட்டு அச்சிறுவனின் மனதை மாற்ற முயற்சி செய்கிறேன் என்று கூறினார்.

தாய் தேவி அம்மாள் அச்சிறுவன் மீது கோவப்படாமல் இதை பற்றி தீவிரமாக சிந்தித்தார். ஒருநாள் அந்த சிறுவன் பள்ளி முடித்து வீடு வந்ததும் தாய் அவனிடம் ஆசிரியர் கேட்ட அதே கேள்வியை கேட்டார், மீண்டும் அவன் தான் குதிரை வண்டிக்காரன் ஆவேன் என்றான். தாய் கோவிக்காமல் அந்த சிறுவனை முகம் கை கால்கள் கழுவி சுத்தம் செய்து வர சொன்னார்கள் அவனும் அப்படியே செய்தான் அவனுக்கு இனிப்புகளும் தின்பண்டங்களும் குடுத்து சாப்பிட செய்தார்.

சாப்பிட்டவுடன் அச்சிறுவனை பூஜை அறைக்கு அழைத்து சென்று ஒரு புகைப்படத்தை காட்டி மகனே இவரும் குதிரைவண்டிக்காரர் தான் இவர் உலகிலேயே மாவீரரான அர்ஜுனனுக்கு குருச்சேத்திர போரில் வழிகாட்டியாக இருந்து தர்மத்தை நிலைநாட்டி மனிதகுலத்தை காத்தார்; நீ இவரை போன்ற குதிரை வண்டிக்காரர் ஆவாயா என்றார் இதை கேட்டவுடன் அந்த சிறுவன் தன் தாயின் கால்களை தொட்டு வணங்கி நிச்சயம் ஆவேன் அம்மா என்றார். அவர்தான் சுவாமி விவேகானந்தர்.

Previous Post

துரியோதனன் சொல்லும் சாதிகள் இல்லையடி பாப்பா!

Next Post

சிற்பிகள்

விகடகவி

விகடகவி

நான் விகடகவி, தமிழ் இலக்கியத்தின் மீது கொண்ட அளவில்லா காதலால் இந்த வலைதளத்தை உருவாக்கியிருக்கிறேன். சங்க இலக்கிய ஆராய்ச்சிகள், தமிழ் வரலாறு, ஆன்மிகம் மற்றும் தமிழர் பாரம்பரியங்களை ஆழமாகத் தோண்டும் வகையில் எழுத்துகளைப் பதிவு செய்கிறேன். எங்கள் மரபின் பெருமையை புதுப்பிக்கும் நோக்கில் உண்மையான தகவல்கள் மற்றும் ஆழ்ந்த ஆய்வுகளை வழங்குவதே என் இலக்கு. தமிழ் இலக்கியத்தின் அழகையும், அதன் ஆழத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இந்நடைப்பயணத்தில் நீங்களும் இணைந்திருங்கள்!

Next Post
Children of Heaven

சிற்பிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

வள்ளுவன் வாக்கு

குறிப்பறிதல் - பொருட்பால்

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
விளக்கம்:
ஒருவன் மனத்தில் உள்ளத்தைத், தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்.

பிரபலமான இடுகைகள்

Dream about dog meaning interpretations
கனவு பலன்கள்

கனவில் நாய் வந்தால் என்ன பலன்

25/08/2024
அ-வில் தொடங்கும் தமிழ் பெண் குழந்தை பெயர்கள்
பெண் குழந்தை பெயர்கள்

அ-வில் தொடங்கும் தமிழ் பெண் குழந்தை பெயர்கள்

24/08/2024
Dream about elephant meaning interpretations
கனவு பலன்கள்

கனவில் யானை வந்தால் என்ன பலன்?

07/01/2025
Tamil Baby Girl Names Starts with A
பெண் குழந்தை பெயர்கள்

ஆ-வில் தொடங்கும் தமிழ் பெண் குழந்தை பெயர்கள்

09/01/2025
Facebook Twitter Pinterest Instagram RSS
Vasagam

Vasagam, A digital patron of Tamil heritage by publishing old stories, facts behind every belief, literature, old technology, science, ancient medicines, food and history.

General

  • About Us
  • Contact Us
  • Sitemap

Legal

  • Terms and Conditions
  • Privacy Policy
  • Cookie Policy

© Vasagam. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • அகம் & புறம்
  • ஆவாது
  • கதைகள்
    • கதாபாத்திரங்கள்
    • மாமனிதர்கள்
    • சிறுகதைகள்
    • நீதி கதைகள்
    • ஜென் கதைகள்
    • காதல் கதைகள்
    • குடும்ப கதைகள்
    • கிரைம் த்ரில்லர் கதைகள்
    • பேய் கதைகள்
    • சுட்டிக் கதைகள்
    • பக்தி கதைகள்
  • இலக்கியம்
  • கவிதைகள்
  • வாழ்த்து
  • பெயர்கள்
    • பெண் குழந்தை பெயர்கள்
    • ஆண் குழந்தை பெயர்கள்
    • தொழில் பெயர்கள்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
    • கனவு பலன்கள்
  • மேலும்
    • தொழில்நுட்பம்
    • பணம்
    • மருத்துவம்
    • வரலாறு
    • அறிவியல்

© Vasagam. All Rights Reserved.

Go to mobile version