fbpx

கனவு பலன்கள்

கனவுகளில் காணப்படும் பல அசாதாரண செயல்கள் மற்றும் அதன் மூலம் வரும் பலன்கள் பற்றி அறிய, உங்கள் கனவுகளின் பொருள் என்ன என்பதைப் புரிந்துகொள்ளவும்.

கனவில் நாய் வந்தால் என்ன பலன்

கனவில் நாய் வந்தால் அதற்கான பலன்கள் என்ன? நாய் கனவின் சூழ்நிலை, அதன் அர்த்தங்கள் மற்றும் அடங்கிய உணர்வுகளை தெரிந்துகொள்ளுங்கள்.

Read moreDetails

வள்ளுவன் வாக்கு

ஒப்புரவறிதல் - அறத்துப்பால்

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
விளக்கம்:
பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.

பிரபலமான இடுகைகள்