குடும்ப கதைகள்

No Content Available

வள்ளுவன் வாக்கு

கள்ளுண்ணாமை - பொருட்பால்

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
விளக்கம்:
மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.

பிரபலமான இடுகைகள்