நீதி கதைகள்

No Content Available

வள்ளுவன் வாக்கு

மன்னரைச் சேர்ந்தொழுதல் - பொருட்பால்

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.
விளக்கம்:
எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக்கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

பிரபலமான இடுகைகள்