Vasagam
DigitalOcean Referral Badge
  • முகப்பு
  • அகம் & புறம்
  • ஆவாது
  • கதைகள்
    • கதாபாத்திரங்கள்
    • மாமனிதர்கள்
    • சிறுகதைகள்
    • நீதி கதைகள்
    • ஜென் கதைகள்
    • காதல் கதைகள்
    • குடும்ப கதைகள்
    • கிரைம் த்ரில்லர் கதைகள்
    • பேய் கதைகள்
    • சுட்டிக் கதைகள்
    • பக்தி கதைகள்
  • இலக்கியம்
  • கவிதைகள்
  • வாழ்த்து
  • பெயர்கள்
    • பெண் குழந்தை பெயர்கள்
    • ஆண் குழந்தை பெயர்கள்
    • தொழில் பெயர்கள்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
    • கனவு பலன்கள்
  • மேலும்
    • தொழில்நுட்பம்
    • பணம்
    • மருத்துவம்
    • வரலாறு
    • அறிவியல்
  • முகப்பு
  • அகம் & புறம்
  • ஆவாது
  • கதைகள்
    • கதாபாத்திரங்கள்
    • மாமனிதர்கள்
    • சிறுகதைகள்
    • நீதி கதைகள்
    • ஜென் கதைகள்
    • காதல் கதைகள்
    • குடும்ப கதைகள்
    • கிரைம் த்ரில்லர் கதைகள்
    • பேய் கதைகள்
    • சுட்டிக் கதைகள்
    • பக்தி கதைகள்
  • இலக்கியம்
  • கவிதைகள்
  • வாழ்த்து
  • பெயர்கள்
    • பெண் குழந்தை பெயர்கள்
    • ஆண் குழந்தை பெயர்கள்
    • தொழில் பெயர்கள்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
    • கனவு பலன்கள்
  • மேலும்
    • தொழில்நுட்பம்
    • பணம்
    • மருத்துவம்
    • வரலாறு
    • அறிவியல்
No Result
View All Result
Vasagam
Home கதாபாத்திரங்கள்

யார் பீமன்?

விகடகவி by விகடகவி
25/05/2020
in கதாபாத்திரங்கள்
0
Who is bhima
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

வணக்கம்!

மஹாபாரதம் அனைவருக்கும் பிடித்த பாரத நாட்டின் இதிகாசங்களில் ஒன்று, பஞ்சபாண்டவர்களுள் ஒருவனான பீமசேனன் (எ) பீமன். அவன் யார்? என்று கேட்டால் அனைவருக்கும் தெரிந்த பதில் குந்தியின் மகன்!

பீமனின் சிறப்பு அது மட்டும் இல்லை…

அவன் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவின் மகன். அஞ்சிலே (பாஞ்ச பூதங்கள்) ஒன்றை (வாயு) பெற்ற அனுமனின் தம்பி. ஒருமுறை துரியோதனன் விஷம் வைத்து நதியில் தள்ளிய போது நாகலோக அரசனிடம் இருந்து 8000 யானை பலத்துடன் சாவில் இருந்து மீண்டு வந்தவன்.

குருச்சேத்திர போரில் முக்கியமான ‘கதா’நாயகன் (கதா – கதையில் நாயகன் மற்றும் கதை என்ற ஆயுதம் கொண்ட நாயகன்). குபேரனின் வனத்தில் அசுர தேவர்களை பந்தாடியவன்.

எதிரியே போற்றும் அளவு வல்லமை படைத்தவன். பதின்மூன்றாம் போர் சருகத்தின் போது பீமன் தன் எதிரியான துரியோதனன் படையை நோக்கி வரும்போது துரியோதனன் அவனுடைய படைகளை பார்த்து எச்சரித்தான்.

நபமுகின்மு ழங்கி யேறி யிடிவிட நடுநடுந டுங்கி மாயு மர
வென,
வுபரியெழு கின்ற சீயம் வரவர வுடையுமிப சங்க மோடு
வனவென,
வபிமனொரு வன்கை யேவி னமபடை யடையநெளி
கின்ற தாய பொழுதினில்,
விபினமிசை மண்டு தீயொ டனிலமும்விரவுமியல் பந்த
வீம னணுகிலே.

வில்லிபுத்ரர்

உரை:
நபம் – ஆகாயம், முகில் – மேகம், முழங்கி –
ஆராவரித்து, ஏறி -மேல்நின்று, இடிவிட – இடியிடித்தலால், நடுநடுநடுங்கி – அளவில்லாத அச்சங்கொண்டு, மாயு – பாம்புகள், மரவென – மறைந்தது போலவும், உபரி எழுகின்ற – மேலே பாயுந்தன்மையுள்ள, சீயம் – சிங்கம், வரவர – அடுத்தவருதலால், உடையும் – வலிமை குலைகிற, இப சங்கம் – யானைக்கூட்டங்கள், ஓடுவன என – ஓடுபவைபோலவும், அபிமன் ஒருவன் கை ஏவின் –  அபிமந்யு ஒருத்தனது கையம்புகளால், நம படை அடைய – நம்முடைய சேனை முழுவதும், நெளிகின்றது ஆய – மிகவருந்துகிறதான, பொழுதில் – இச்சமயத்தில், அந்த வீமன் அணுகில் – அந்த வீமசேனனும் (அவனுக்குத்
துணையாகநெருங்கிச்) சேர்ந்தால், (அது), விபினம்மிசை மண்டு தீயோடு – காட்டிற் பற்றியெரிகிற நெருப்புடளே, அணிலம்உம் விரவும் – காற்றுங் கலக்கிற, இயல்பு – தன்மையாம்;

பொருள்:

மழை வருவதற்கு முன் வானில் கருப்பு மேகம் ஆரவாரத்துடன் ஒன்று சேர்ந்து இடி இடித்தால் அந்த சத்தம் கேட்டு பாம்புகள் மர இடுக்குகளில் நடுங்கி பயந்து ஒளித்து கொள்ளும்… அது போல பீமனின் வருகை இருந்தது மேலும் சீறிப்பாயும் சிங்க கர்ஜனையை கண்டு பயந்து ஓடும் யானை கூட்டங்கள் போல, பீமனின் கர்ஜனை துரியோதனனின் படையை நடுங்கி பின் வாங்க செய்தது… மேலும் வில்லுடன் வரும் அபிமன்யுவை கண்டு பயந்த சமயத்தில் பீமனும் அபிமன்யுவுடன் சேர்ந்து கொண்டான் அது காட்டு தீயின் இடையே பாயும் காற்றை போல இருந்தது.

அத்தகைய சிறப்புடையவன் பீமசேனன்…

Next Post

கற்பனையின் உச்சம்

விகடகவி

விகடகவி

நான் விகடகவி, தமிழ் இலக்கியத்தின் மீது கொண்ட அளவில்லா காதலால் இந்த வலைதளத்தை உருவாக்கியிருக்கிறேன். சங்க இலக்கிய ஆராய்ச்சிகள், தமிழ் வரலாறு, ஆன்மிகம் மற்றும் தமிழர் பாரம்பரியங்களை ஆழமாகத் தோண்டும் வகையில் எழுத்துகளைப் பதிவு செய்கிறேன். எங்கள் மரபின் பெருமையை புதுப்பிக்கும் நோக்கில் உண்மையான தகவல்கள் மற்றும் ஆழ்ந்த ஆய்வுகளை வழங்குவதே என் இலக்கு. தமிழ் இலக்கியத்தின் அழகையும், அதன் ஆழத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இந்நடைப்பயணத்தில் நீங்களும் இணைந்திருங்கள்!

Next Post
Peak of Imagination

கற்பனையின் உச்சம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

வள்ளுவன் வாக்கு

வாழ்க்கைத் துணைநலம் - அறத்துப்பால்

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
விளக்கம்:
நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.

பிரபலமான இடுகைகள்

Dream about dog meaning interpretations
கனவு பலன்கள்

கனவில் நாய் வந்தால் என்ன பலன்

25/08/2024
அ-வில் தொடங்கும் தமிழ் பெண் குழந்தை பெயர்கள்
பெண் குழந்தை பெயர்கள்

அ-வில் தொடங்கும் தமிழ் பெண் குழந்தை பெயர்கள்

24/08/2024
Simmam Rasi
ஜோதிடம்

சிம்மம் ராசி ஏப்ரல் 2025 மாத பலன்!

29/03/2025
Tamil Baby Girl Names Starts with A
பெண் குழந்தை பெயர்கள்

ஆ-வில் தொடங்கும் தமிழ் பெண் குழந்தை பெயர்கள்

09/01/2025
Facebook Twitter Pinterest Instagram RSS
Vasagam

Vasagam, A digital patron of Tamil heritage by publishing old stories, facts behind every belief, literature, old technology, science, ancient medicines, food and history.

General

  • About Us
  • Contact Us
  • Sitemap

Legal

  • Terms and Conditions
  • Privacy Policy
  • Cookie Policy

© Vasagam. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • அகம் & புறம்
  • ஆவாது
  • கதைகள்
    • கதாபாத்திரங்கள்
    • மாமனிதர்கள்
    • சிறுகதைகள்
    • நீதி கதைகள்
    • ஜென் கதைகள்
    • காதல் கதைகள்
    • குடும்ப கதைகள்
    • கிரைம் த்ரில்லர் கதைகள்
    • பேய் கதைகள்
    • சுட்டிக் கதைகள்
    • பக்தி கதைகள்
  • இலக்கியம்
  • கவிதைகள்
  • வாழ்த்து
  • பெயர்கள்
    • பெண் குழந்தை பெயர்கள்
    • ஆண் குழந்தை பெயர்கள்
    • தொழில் பெயர்கள்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
    • கனவு பலன்கள்
  • மேலும்
    • தொழில்நுட்பம்
    • பணம்
    • மருத்துவம்
    • வரலாறு
    • அறிவியல்

© Vasagam. All Rights Reserved.

Go to mobile version