Tag: ஆமை

ஆமை புகுந்த வீடு விளங்காது என்று சொல்வது ஏன்?

ஆமை என்ற உயிரினத்தை வீட்டில் வளத்தால் வீட்டில் நிம்மதி இருக்காது. அது தவறு பிறகு ஏன் அப்படி சொல்கிறார்கள். என்னவாக இருக்கும்.

Read moreDetails

வள்ளுவன் வாக்கு

மன்னரைச் சேர்ந்தொழுதல் - பொருட்பால்

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.
விளக்கம்:
ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்.

பிரபலமான இடுகைகள்