Tag: ஆமை

ஆமை புகுந்த வீடு விளங்காது என்று சொல்வது ஏன்?

ஆமை என்ற உயிரினத்தை வீட்டில் வளத்தால் வீட்டில் நிம்மதி இருக்காது. அது தவறு பிறகு ஏன் அப்படி சொல்கிறார்கள். என்னவாக இருக்கும்.

Read moreDetails

வள்ளுவன் வாக்கு

புதல்வரைப் பெறுதல் - அறத்துப்பால்

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
விளக்கம்:
தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.

பிரபலமான இடுகைகள்