Tag: நக்கீரன்

வள்ளுவன் வாக்கு

ஆள்வினையுடைமை - பொருட்பால்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
விளக்கம்:
கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.

பிரபலமான இடுகைகள்