Tag: நக்கீரன்

வள்ளுவன் வாக்கு

அழுக்காறாமை - அறத்துப்பால்

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
விளக்கம்:
அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.

பிரபலமான இடுகைகள்