Tag: நக்கீரன்

வள்ளுவன் வாக்கு

ஊடலுவகை - காமத்துப்பால்

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.
விளக்கம்:
ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார். இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது உணரப்படும்.

பிரபலமான இடுகைகள்