fbpx

Tag: நக்கீரன்

வள்ளுவன் வாக்கு

புலவி நுணுக்கம் - காமத்துப்பால்

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.
விளக்கம்:
பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன்.

பிரபலமான இடுகைகள்