Tag: முருகன்

வள்ளுவன் வாக்கு

அவாவறுத்தல் - அறத்துப்பால்

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.
விளக்கம்:
ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார். முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.

பிரபலமான இடுகைகள்