Tag: மொழி

வள்ளுவன் வாக்கு

விருந்தோம்பல் - அறத்துப்பால்

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
விளக்கம்:
விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.

பிரபலமான இடுகைகள்