Tag: மொழி

வள்ளுவன் வாக்கு

கொடுங்கோன்மை - பொருட்பால்

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
விளக்கம்:
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.

பிரபலமான இடுகைகள்