Tag: மொழி

வள்ளுவன் வாக்கு

பகைமாட்சி - பொருட்பால்

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
விளக்கம்:
மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்.

பிரபலமான இடுகைகள்