Tag: மொழி

வள்ளுவன் வாக்கு

தெரிந்துதெளிதல் - பொருட்பால்

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.
விளக்கம்:
நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்.

பிரபலமான இடுகைகள்