fbpx

Tag: மொழி

வள்ளுவன் வாக்கு

உழவு - பொருட்பால்

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
விளக்கம்:
வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.

பிரபலமான இடுகைகள்