Tag: kandhan

முருகனை நேரில் வரவழைக்கும் ஸ்ரீ சுப்ரமண்ய ப்ரசன்னமாலா மந்திரம்

முருகனை நேரடியாக அழைக்கும் ஸ்ரீ சுப்ரமண்ய ப்ரசன்னமாலா மந்திரத்தின் சிறப்புகள், பயன்கள் மற்றும் பாராயண முறைகள் பற்றிய முழுமையான வழிகாட்டி.

Read moreDetails

வள்ளுவன் வாக்கு

பழைமை - பொருட்பால்

கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.
விளக்கம்:
நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும்.

பிரபலமான இடுகைகள்