Tag: kandhan

முருகனை நேரில் வரவழைக்கும் ஸ்ரீ சுப்ரமண்ய ப்ரசன்னமாலா மந்திரம்

முருகனை நேரடியாக அழைக்கும் ஸ்ரீ சுப்ரமண்ய ப்ரசன்னமாலா மந்திரத்தின் சிறப்புகள், பயன்கள் மற்றும் பாராயண முறைகள் பற்றிய முழுமையான வழிகாட்டி.

Read moreDetails

வள்ளுவன் வாக்கு

இடுக்கணழியாமை - பொருட்பால்

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
விளக்கம்:
துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்.

பிரபலமான இடுகைகள்