Tag: வழிபாடு

ரிஷிகள், சித்தர்கள், முனிவர்கள், யோகிகள், துறவிகள்: என்ன வித்தியாசம்?

இந்திய ஆன்மீக பாரம்பரியத்தில் ரிஷிகள், சித்தர்கள், முனிவர்கள், யோகிகள் மற்றும் துறவிகளின் வேறுபாடுகளை காணலாம்.

Read moreDetails

வள்ளுவன் வாக்கு

புலவி நுணுக்கம் - காமத்துப்பால்

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.
விளக்கம்:
ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் ஓ உமக்கு நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ? எனக் கேட்டு அழுதாள்.

பிரபலமான இடுகைகள்