நீதி கதைகள்

No Content Available

வள்ளுவன் வாக்கு

படைச்செருக்கு - பொருட்பால்

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
விளக்கம்:
சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும்.

பிரபலமான இடுகைகள்