Vasagam
DigitalOcean Referral Badge
  • முகப்பு
  • அகம் & புறம்
  • ஆவாது
  • கதைகள்
    • கதாபாத்திரங்கள்
    • மாமனிதர்கள்
    • சிறுகதைகள்
    • நீதி கதைகள்
    • ஜென் கதைகள்
    • காதல் கதைகள்
    • குடும்ப கதைகள்
    • கிரைம் த்ரில்லர் கதைகள்
    • பேய் கதைகள்
    • சுட்டிக் கதைகள்
    • பக்தி கதைகள்
  • இலக்கியம்
  • கவிதைகள்
  • வாழ்த்து
  • பெயர்கள்
    • பெண் குழந்தை பெயர்கள்
    • ஆண் குழந்தை பெயர்கள்
    • தொழில் பெயர்கள்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
    • கனவு பலன்கள்
  • மேலும்
    • தொழில்நுட்பம்
    • பணம்
    • மருத்துவம்
    • வரலாறு
    • அறிவியல்
  • முகப்பு
  • அகம் & புறம்
  • ஆவாது
  • கதைகள்
    • கதாபாத்திரங்கள்
    • மாமனிதர்கள்
    • சிறுகதைகள்
    • நீதி கதைகள்
    • ஜென் கதைகள்
    • காதல் கதைகள்
    • குடும்ப கதைகள்
    • கிரைம் த்ரில்லர் கதைகள்
    • பேய் கதைகள்
    • சுட்டிக் கதைகள்
    • பக்தி கதைகள்
  • இலக்கியம்
  • கவிதைகள்
  • வாழ்த்து
  • பெயர்கள்
    • பெண் குழந்தை பெயர்கள்
    • ஆண் குழந்தை பெயர்கள்
    • தொழில் பெயர்கள்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
    • கனவு பலன்கள்
  • மேலும்
    • தொழில்நுட்பம்
    • பணம்
    • மருத்துவம்
    • வரலாறு
    • அறிவியல்
No Result
View All Result
Vasagam
Home பேய் கதைகள்

அழிக்க முடியாத சாபம்

விகடகவி by விகடகவி
27/03/2025
in பேய் கதைகள்
0
Tamil Ghost Story
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

கோவிலின் கதவை மூடிக் கொண்டே என் தாத்தா பேசத் தொடங்கினார்.
“நம்ம ஊருக்கு வடக்குல ஒரு பழைய மாளிகை இருக்குறது தெரியுமா?”

கேட்டவுடனே பக்கத்து வீட்டு பாண்டி உடனே சொன்னான்,
“அது பேய் வீடாம் தாத்தா! இந்த ஊர்ல யாரும் அங்கே போக மாட்டாங்களே.”

தாத்தா ஒரு சிரிப்பு சிரித்தார். “பேய் வீடா? இல்லை இல்லை அந்த வீட்ல நடந்த சம்பவத்தால யாரும் அங்க போக மாட்டாங்க!”

நாங்கள் ஆர்வமாக கேட்டோம், “என்ன சம்பவம் தாத்தா?”

“நாளைக்கு அமாவாசை. அந்த வீட்டுக்கு யாராவது போய் தங்கியிருந்து வந்தா உண்மை புரியும்,” தாத்தா சவாலாகச் சொன்னார்.

நாங்கள் ஒருவரைப் ஒருவர் பார்த்தோம். அனைவரும் சிறிது நேரம் அமைதியானோம், யாரும் பதில் அளிக்கவில்லை. தைரியமாக நானே முன்வந்தேன். “நான் போயிட்டு வரேன்!” என்றேன்.

அந்த இரவு.

ஊருக்கு வடக்கில் இருக்கும் அந்த பழைய மாளிகைக்குள் நுழைந்தேன். அங்கே பண்டைய கால வாசல்கள், தூசிபடிந்த சுவர் ஓவியங்கள், எங்கும் அமைதி. நான் எந்த கவலையும் படாமல் இருந்தேன். ஆனால் தூரத்தில் என்னவோ தோன்றியது…

முன் அறையில் ஒரு நிழல் நகர்ந்தது. பின்புறத்திலே கதவு தட்டும் சத்தம்…

என்ன நடக்குது? நிஜமாவே அமானுஷ்யமா?

உடனே தப்பித்து ஓடிவிடலாம் என் எண்ணி வேகமாக வந்து வாயில் கதவைத் திறந்தேன்!

ஒரு கருப்பு உருவம் நின்றுகொண்டிருந்தது, நன் வெலவெலத்து போனேன். என்னால் மூச்சு விட முடியவில்லை…

பிறகு யாரோ என் தோலில் கைவைத்தார் போல தோன்றியது திரும்பி பார்த்தேன் அது என் தாத்தா தான்.

அப்போதுதான் எனக்கு மூச்சு வந்தது சற்று நிதானம் அடைந்தேன், தாத்தா நான் பயந்து நிற்பதை பார்த்து சிரித்தார், பின்பு அது என்ன சாபம் தாத்தா என்று கேட்டேன்?

டேய் ராமு எழுந்திரு என்று என் அம்மா என்னை தட்டி எழுப்பினால்,

வேர்க்க வியர்க்க எழுந்தேன், எழுந்திரிச்சு ரெடி ஆகுடா தாத்தாவிற்கு இன்னைக்கு இரண்டாம் ஆண்டு நினைவு நாள்…

இருட்டுவதற்குள் நாம் நம்முடைய பழைய அரண்மனைக்கு போய் தாத்தாவிற்கு பிடித்த உணவு பண்டங்களை வைத்து பூஜை செய்து அவரை வணங்கிவிட்டு வருவோம் இருட்டிய பிறகு அரண்மனைக்குள் போக மாட்டோமே என்றால் அம்மா.

அப்போ தான் எனக்கு தூக்கத்தில் இருந்து நினைவு வந்தது, அனைத்தும் கனவா! சீக்கிரமாக பழைய அரண்மனையின் அழிக்க முடியாத சாபத்தை கண்டு புடிக்க வேண்டும் என எண்ணியவாறே குளிப்பதற்கு சென்றான்.

ராமு வேகமாக குளித்து முடித்துவிட்டு, தன் அம்மாவுடன் பழைய அரண்மனைக்குச் செல்ல தயாரானான்.

அரண்மனைக்கு சென்றபோது, அம்மா வழக்கம்போல தாத்தாவுக்காக உணவுகளை சமர்ப்பித்து, நாங்கள் அனைவரும் வணங்கினோம்.

அத்தனை நேரமும், என் மனதில் ஒரே ஒரு கேள்வி…

“அந்த சாபம் உண்மையா? அதைக் கண்டுபிடிக்கலாமா?”

நான் நிச்சயமாக அந்த இரவு அரண்மனைக்குள் செல்ல முடிவு செய்தேன்.

அந்த இரவு, அனைவரும் உறங்கிய பிறகு நான் மெதுவாக அரண்மனைக்குள் நுழைந்தேன்.

இருள் சூழ்ந்த அரண்மனையில் எங்கு பார்த்தாலும் பழைய ஓவியங்கள், தூசிபடிந்த மரப்பலகைகள்… பதற்றம் அதிகரித்தது.

சற்றுநேரத்தில் ஒரு குளிர் அடித்தது…

அந்தக் கணத்தில் பின்புறத்திலிருந்து யாரோ அழைக்கும் சத்தம்!

“ராமு… நீ வந்துவிட்டாயா?”

என் இதயம் பிதுங்கியது.

“யார்… யார் அங்கிருக்கீங்க?” நான் நடுங்கிய குரலில் கேட்டேன்.

மெதுவாக அந்தக் குரல் மேலும் நெருக்கமாகியது.

“நீ என்னை விடுவிக்க வந்திருக்கியா…? இல்லையா?”

அரண்மனை முழுக்க பழைய கதவுகள் தானாகச் சத்தம் போட்டுக்கொண்டு மூடிக்கொண்டன.

அந்த இருளில், ஒரு கோழி முட்டையளவு சிவப்பு கண்கள் தெரிந்தன…

உடம்பு முட்டும் நடுங்க… அந்த கண்கள் என்னை பார்க்க தொடங்கின.

அதற்குள் வெளியே இருந்து அம்மா கூச்சலிட்டாள் – “ராமு… உடனே வெளியே வா! இப்போ!”

நான் வெளியே ஓடினேன். கதவு சப்தம் செய்து தானாக மூடியது.

அம்மா, என்னை இறுகப் பற்றிக் கொண்டாள். “நீ எங்கே போனாய்?”

நான் பதறிய குரலில் கேட்டேன் – “அம்மா… அந்த சாபம் உண்மையா?”

அம்மா ஒரு நிமிடம் வெறித்துப் பார்த்தார்.

பிறகு மெதுவாக சொன்னாள் – “இந்த உலகத்துக்கு அது சாபம்…
ஆனால்… உன்னுக்கு அது வழிவழி வந்துள்ள ஒரு கடமை, ராமு!”

“உன் தாத்தா மட்டுமல்ல… நீயும் அந்த சாபத்தோட பாகம் தான்!”

😨💀 (தொடரும்…)

Previous Post

முருகனை நேரில் வரவழைக்கும் ஸ்ரீ சுப்ரமண்ய ப்ரசன்னமாலா மந்திரம்

Next Post

மேஷம் ராசி ஏப்ரல் 2025 மாத பலன்!

விகடகவி

விகடகவி

நான் விகடகவி, தமிழ் இலக்கியத்தின் மீது கொண்ட அளவில்லா காதலால் இந்த வலைதளத்தை உருவாக்கியிருக்கிறேன். சங்க இலக்கிய ஆராய்ச்சிகள், தமிழ் வரலாறு, ஆன்மிகம் மற்றும் தமிழர் பாரம்பரியங்களை ஆழமாகத் தோண்டும் வகையில் எழுத்துகளைப் பதிவு செய்கிறேன். எங்கள் மரபின் பெருமையை புதுப்பிக்கும் நோக்கில் உண்மையான தகவல்கள் மற்றும் ஆழ்ந்த ஆய்வுகளை வழங்குவதே என் இலக்கு. தமிழ் இலக்கியத்தின் அழகையும், அதன் ஆழத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இந்நடைப்பயணத்தில் நீங்களும் இணைந்திருங்கள்!

Next Post
Mesha Rasi

மேஷம் ராசி ஏப்ரல் 2025 மாத பலன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

வள்ளுவன் வாக்கு

இல்வாழ்க்கை - அறத்துப்பால்

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
விளக்கம்:
தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்.

பிரபலமான இடுகைகள்

Dream about dog meaning interpretations
கனவு பலன்கள்

கனவில் நாய் வந்தால் என்ன பலன்

25/08/2024
அ-வில் தொடங்கும் தமிழ் பெண் குழந்தை பெயர்கள்
பெண் குழந்தை பெயர்கள்

அ-வில் தொடங்கும் தமிழ் பெண் குழந்தை பெயர்கள்

24/08/2024
Dream about elephant meaning interpretations
கனவு பலன்கள்

கனவில் யானை வந்தால் என்ன பலன்?

07/01/2025
Simmam Rasi
ஜோதிடம்

சிம்மம் ராசி ஏப்ரல் 2025 மாத பலன்!

29/03/2025
Facebook Twitter Pinterest Instagram RSS
Vasagam

Vasagam, A digital patron of Tamil heritage by publishing old stories, facts behind every belief, literature, old technology, science, ancient medicines, food and history.

General

  • About Us
  • Contact Us
  • Sitemap

Legal

  • Terms and Conditions
  • Privacy Policy
  • Cookie Policy

© Vasagam. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • அகம் & புறம்
  • ஆவாது
  • கதைகள்
    • கதாபாத்திரங்கள்
    • மாமனிதர்கள்
    • சிறுகதைகள்
    • நீதி கதைகள்
    • ஜென் கதைகள்
    • காதல் கதைகள்
    • குடும்ப கதைகள்
    • கிரைம் த்ரில்லர் கதைகள்
    • பேய் கதைகள்
    • சுட்டிக் கதைகள்
    • பக்தி கதைகள்
  • இலக்கியம்
  • கவிதைகள்
  • வாழ்த்து
  • பெயர்கள்
    • பெண் குழந்தை பெயர்கள்
    • ஆண் குழந்தை பெயர்கள்
    • தொழில் பெயர்கள்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
    • கனவு பலன்கள்
  • மேலும்
    • தொழில்நுட்பம்
    • பணம்
    • மருத்துவம்
    • வரலாறு
    • அறிவியல்

© Vasagam. All Rights Reserved.

Go to mobile version