Tag: முருகன்

வள்ளுவன் வாக்கு

நன்றியில்செல்வம் - பொருட்பால்

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.
விளக்கம்:
சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்.

பிரபலமான இடுகைகள்