Tag: முருகன்

வள்ளுவன் வாக்கு

நல்குரவு - பொருட்பால்

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.
விளக்கம்:
கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.

பிரபலமான இடுகைகள்