Tag: வீடு

ஆமை புகுந்த வீடு விளங்காது என்று சொல்வது ஏன்?

ஆமை என்ற உயிரினத்தை வீட்டில் வளத்தால் வீட்டில் நிம்மதி இருக்காது. அது தவறு பிறகு ஏன் அப்படி சொல்கிறார்கள். என்னவாக இருக்கும்.

Read moreDetails

வள்ளுவன் வாக்கு

நாணுடைமை - பொருட்பால்

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.
விளக்கம்:
நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்.

பிரபலமான இடுகைகள்