Tag: வரலாறு

ஓணம் தமிழர் பண்டிகையா?

ஓணம் தமிழர் பண்டிகையா? சங்ககால இலக்கியங்கள், புராணக் கதைகள் மூலம் தமிழர்களின் ஓணம் பண்டிகையின் வரலாறு மற்றும் மரபுகள் பற்றிய தெளிவு.

Read moreDetails

வள்ளுவன் வாக்கு

நிலையாமை - அறத்துப்பால்

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
விளக்கம்:
சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.

பிரபலமான இடுகைகள்