Tag: APJ Abdul Kalam

அமெரிக்காவை மிரளவைத்த இந்திய ஜனாதிபதி

அமெரிக்காவின் அழுத்தத்திற்கு துணிந்து எதிர்க்கொண்டு, இந்திய மரியாதையை பாதுகாத்த ஏபிஜே அப்துல் கலாமின் தீர்மானம் உலகை மிரள வைத்தது!

Read moreDetails

வள்ளுவன் வாக்கு

படைச்செருக்கு - பொருட்பால்

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.
விளக்கம்:
பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும். அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்.

பிரபலமான இடுகைகள்