சமீபத்திய இடுகைகள்

No Content Available
Page 5 of 5 1 4 5

வள்ளுவன் வாக்கு

கள்ளுண்ணாமை - பொருட்பால்

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
விளக்கம்:
குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.

பிரபலமான இடுகைகள்