சமீபத்திய இடுகைகள்

No Content Available
Page 5 of 5 1 4 5

வள்ளுவன் வாக்கு

புணர்ச்சிமகிழ்தல் - காமத்துப்பால்

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.
விளக்கம்:
தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது.

பிரபலமான இடுகைகள்