தொழில்நுட்பம்

No Content Available

வள்ளுவன் வாக்கு

அவாவறுத்தல் - அறத்துப்பால்

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
விளக்கம்:
ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்.

பிரபலமான இடுகைகள்