இலக்கியம்

No Content Available

வள்ளுவன் வாக்கு

கண்ணோட்டம் - பொருட்பால்

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.
விளக்கம்:
ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்.

பிரபலமான இடுகைகள்