இலக்கியம்

No Content Available

வள்ளுவன் வாக்கு

தவம் - அறத்துப்பால்

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.
விளக்கம்:
தனது உயிர் என்கிற பற்றும், தான் என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்.

பிரபலமான இடுகைகள்