பக்தி கதைகள்

No Content Available

வள்ளுவன் வாக்கு

செய்ந்நன்றி அறிதல் - அறத்துப்பால்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
விளக்கம்:
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.

பிரபலமான இடுகைகள்