கிரைம் த்ரில்லர் கதைகள்

No Content Available

வள்ளுவன் வாக்கு

இன்னாசெய்யாமை - அறத்துப்பால்

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
விளக்கம்:
சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்.

பிரபலமான இடுகைகள்