ஜோதிடம்

No Content Available

வள்ளுவன் வாக்கு

கொடுங்கோன்மை - பொருட்பால்

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.
விளக்கம்:
முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது.

பிரபலமான இடுகைகள்